Sunday 21 April 2013

// // Leave a Comment

மரண புதிர்


ஒரு காட்டில் உள்ள மரத்தில், உங்களை ஒரு கயிற்றில் கட்டி தொங்க விட்ருகாங்க. அந்த கயிறை ஒரு மெழுகுவர்த்தி எரித்து கொண்டிரிக்கிறது. கீழே,நீங்க எப்ப கீழே விழபோறிங்கன்னு ஒரு சிங்கம் வேற வைடிங்க்ல இருக்கு. இந்த சூழ்நிலைல எப்படி நீங்க தப்பிபீங்க???





விடை கீழே....
.
.
.
.
.
.
.
.
.
.



.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
..
.
.
.
.
.
.
.
.
.
நீங்க ஹாப்பி பெர்த்டே பாடிநீங்கனா சிங்கம் ஓடி போய் மெழுகுவர்த்தியை அணைச்சிடும்..... நீங்க எஸ்கேப்..... இப்ப நான் எஸ்கேப்....



0 comments:

Post a Comment