அனைவருக்கும் வணக்கம். முதலில் என் பிளாகுகும் ஒரு விசிட் அடிச்சுதான் பார்க்கலாம் என்று நினைத்த உங்களுக்கு நன்றி. 1995ம் ஆண்டு கார்த்திகை மாதம் 29ம் தேதி பிறந்து வளர்ந்து ஆளாகி நல்ல குப்பைகளை கொட்டிக்கொண்டிருந்த நான் ஆட்டைக்கடிச்சு கோழியைக்கடிச்சு கடசில பிளாக்கையும் கடித்துத்தான் பார்க்கலாம் என பண்ணிய ஒரு ட்ரை தான் இது. யாவரினதும் ஆதரவும் ( அல்லது ஏதோ ஒன்று !!! ) கிடைக்கும் என நம்பி எனது சேவையை ( ஹிஹி ) இங்கும் விஸ்தரிக்கின்றேன்.
நம்மல சுத்தி தினமும் எவ்வளவு சுவாரஸ்யமான விஷயங்கள்ளாம் நடக்குது. அதுல சில நாம படிச்சு தெரிஞ்சிக்கிட்டதா இருக்கும், சிலது கேட்டுத் தெரிஞ்சிக்கிட்டதா இருக்கும், சிலது நமக்கே கூடநடந்ததா இருக்கும். அத மாதிரி நான் படிச்ச, கேட்ட, அனுபவிச்ச சில சுவாரஸ்யமான விஷயங்கள இதுல நீங்க பாக்கலாம், படிக்கலாம். இதுல நாட்டு நடப்பு, சினிமா, அரசியல், பொது அறிவுனு எல்லாமே இருக்கும். இந்த தளத்துக்கு என்ன பேரு வக்கறதுன்னு ரெண்டு மூணு நாளா மண்டையைப் போட்டு உடச்சு கடைசியா அலட்டதானே போறம் எண்டு “சிவாவின் அலட்டல்கள்"னு வச்சிருக்கேன்.
என்னப்பத்தி
என்னை பற்றி சொல்லணும்னா.................அடிக்கடி வாழ்வியல் கொள்கைகளை மாத்தி மாத்தி வாழ்ந்துவரும் ஒரு ஜென்மம்
இப்போதைக்கு இவ்வளவு தாங்க…
சுயபுராணம்ன்னு தலைப்பை போட்டிட்டு என்னைப் பற்றி வேற என்ன எழுதிறதிண்ணே தெரியல(அது சரி... ஏதாவது இருந்தா தானே எழுதிறதுக்கு ஹி....ஹி.......)!!!!???? நான் போடுகிற போஸ்ட்களைப் பார்த்து நீங்களே என்னைப் பற்றி என்னவெண்டாலும் கற்பனை பண்ணிக்கொள்ளலாம்..........
இப்படி டைப் பண்ண ஆரம்பித்ததுமே தாவு தீர்ந்து விட்டது. இப்போவே கண்ண கட்டுதே! இந்த transliterate-உடன் செம காமெடி :) இதுக்கு பதிலா கைல எழுதி ஸ்கேன் பண்ணி போட்டுறலாம் போல இருக்கு
intha post ah vera engayo parthanae
ReplyDelete@Sontha muyarsidaThara fx
ReplyDeleteம். புதிதாக ஆரம்பித்த உனக்கு முதலில் வாழ்த்துக்கள். சிறந்த blogger களில் ஒன்றாக விரைவில் வரவும் வாழ்த்துக்கள். ஆரம்பம் நன்றாகத்தான் உள்ளது...
ReplyDelete( நண்பா.... நாங்க உன்னட்ட இன்னும் நிறைய எதிர்பாக்கிறம்.. கூடிய சீக்கிரம் (சிவாவின் அலட்டல்களை ) அலட்டதுவங்கு.......!
நன்றி நண்பரே
ReplyDeleteகெதியா அலட்டதுவங் கீருவம்
ReplyDeleteVaazhthukkal unkal aladdalkal thuvankaddum
ReplyDeleteOk aarambiyunga
ReplyDeleteவாழ்த்துக்கள் தொடங்குங்கள் உங்கள் பதிவுகளை வெற்றிபெறவாழ்த்துக்கள்
ReplyDeleteungal varukaikkum valththukaum nantri
ReplyDeleteitho arampithu vidden nanbare
ReplyDeleteஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே
ReplyDeleteதொடருங்கள் காத்து இருக்கின்றேன் கேட்க.
ReplyDeleteகட்டாயம் ... தொடர்வதற்கு தானே தொடக்கி உள்ளேன் :) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தனிமரம்
ReplyDelete