Thursday, 3 December 2015

// // Leave a Comment

அவனும் அவளும் ( ஒரு காதல் கதை )

அப்ப அப்ப வந்து எதாவது எழுதுறதே வேலையா போச்சு. தொடந்து எழுத எனக்கும் ஆசை தான் பட் ஆசைகள் எல்லாம் நிறைவேறுமா ? ஆனால் இனி வாரத்துக்கு ஒரு தடவையாவது அலட்டுவம் எண்டு இருக்கன். பாப்பம் எந்தளவுக்கு சரிவருது எண்டு. இந்த முறை ஒரு காதல் கதையுடன் வந்து இருக்கன் சத்தியமா இது காதல் கதை தாங்க. நம்புங்க… கத அப்பிடி இப்பிடி தான் இருக்கும் ஏனென்டா சொந்த அனுபவம் இல்ல பாருங்க .  அது ஒரு காலை வேளை நண்பனுக்கு காதல் தூதாக வருகின்றான் அவன். தோழியின்...
Read More

Saturday, 29 August 2015

// // 4 comments

விருமாண்டி ஸ்டைல் கதை

யேவன் என்று நினைத்தாய்.....எதை கண்டு சிரத்தாய்....விதை ஒன்று.... முளைக்கையில்....வெளிப்படும் முழுரூபம் ( அட தொலைபேசி அடிக்குதுங்க ) சாப்பிட்டு கொண்டிருந்த இந்திரன்  அலைபேசி திரையில்  யாரென பார்த்தான் .   சந்திரன் அழைக்கிறார் என்று காண்பித்தது . வாயில் பரோட்டாவை தினித்தவாறே இயக்கினான் . இந்திரன் : சொல்லு மச்சி ! சந்திரன் : ________________ இந்திரன் : அய்யயோ ! எப்போ ? சந்திரன் : ________________ இந்திரன்: பொருளு...
Read More

Sunday, 15 February 2015

// // Leave a Comment

பை,Figureஐ தியேட்டருக்கு கூட்டிச் செல்வது எப்படி?? விமர்சனம்

ராஜ் அண்ணாவின் பை மற்றும் Figureஐ தியேட்டருக்கு கூட்டிச் செல்வது எப்படி ?? என்ற இரு குறும்படங்கள் இன்று ராஜா  தியேட்டரில் வெளியாகி இருந்தது. ராஜ் அண்ணாவின் படம் என்ற படியால் அங்க போய் பார்த்து விட்டு. அது எனது பார்வையில் எப்பிடி இருந்துச்சு .. எண்டும் இங்க அலட்டலாம் எண்டு இருக்கன்.   ராஜ்,மதீசன்,சப்தமி இவைகளின் கூட்டில் தயாரான படங்கள் பை,Figureஐ தியேட்டருக்கு கூட்டிச் செல்வது எப்படி விமர்சனம். முதலில் ராஜ்...
Read More

Thursday, 5 February 2015

// // 8 comments

செய்வினை செய்து பாப்பமா

கல் தோன்றி மண் தோன்றா காலத்தின் முன் தோன்றிய எமது தமிழ் இனம் பல்வேறு கலைகளில் உலககிற்கு முன்னோடியாக இருந்தது . கலைகள், மொழியறிவு ,நகர கட்டமைப்புக்கள் ,வானசாஸ்திரம், பூமிசாஸ்திரம், பூகோள சாஸ்திரம், என பலகளைக்களில் முன்னோக்கி இருந்தனர் என்பது நான் சொல்லி தான் உங்கள்ளுக்கு தெரிய வேண்டிய ஒன்றல்ல. இது பல திரைப்பட இயக்குனர்களே சொல்லிவிட்டனர்.(நம்ம 7ம் அறிவு முருகதாஸ் யாபகம் இருக்கா )  அப்படி உலகத்தின் முன்னோடியாக இருந்தவர்க்களுக்கு...
Read More

Thursday, 8 January 2015

// // 3 comments

மஹிந்தவா.......மைத்திரியா......

நண்பர்களே.... இன்றைய நாள் நம்  அது தாங்க இலங்கை நாட்டின் ஜனாதிபதி தேர்தல் எந்தவொரு அமர்கலமுமின்றி சுமுகமாக நடைபெற்று முடிந்திருக்கின்றது. இப்பொழுது அனைவரது எதிர்பார்ப்பும் தேர்தல் முடிவுகளுக்காய் காத்திருக்கின்றன. அதனால் என்னுடைய அலட்டலையும் பதிவேற்ற விரும்புகிறேன்.                              ...
Read More