
யேவன் என்று நினைத்தாய்.....எதை கண்டு சிரத்தாய்....விதை ஒன்று.... முளைக்கையில்....வெளிப்படும் முழுரூபம் ( அட தொலைபேசி அடிக்குதுங்க )
சாப்பிட்டு கொண்டிருந்த இந்திரன் அலைபேசி திரையில் யாரென பார்த்தான் . சந்திரன் அழைக்கிறார் என்று காண்பித்தது . வாயில் பரோட்டாவை தினித்தவாறே இயக்கினான் .
இந்திரன் : சொல்லு மச்சி !
சந்திரன் : ________________
இந்திரன் : அய்யயோ ! எப்போ ?
சந்திரன் : ________________
இந்திரன்: பொருளு...