Saturday, 29 August 2015

// // 4 comments

விருமாண்டி ஸ்டைல் கதை

யேவன் என்று நினைத்தாய்.....எதை கண்டு சிரத்தாய்....விதை ஒன்று.... முளைக்கையில்....வெளிப்படும் முழுரூபம் ( அட தொலைபேசி அடிக்குதுங்க ) சாப்பிட்டு கொண்டிருந்த இந்திரன்  அலைபேசி திரையில்  யாரென பார்த்தான் .   சந்திரன் அழைக்கிறார் என்று காண்பித்தது . வாயில் பரோட்டாவை தினித்தவாறே இயக்கினான் . இந்திரன் : சொல்லு மச்சி ! சந்திரன் : ________________ இந்திரன் : அய்யயோ ! எப்போ ? சந்திரன் : ________________ இந்திரன்: பொருளு...
Read More