வணக்கம், ரொம்ப காலம் கழிச்சு திரும்பவும் எழுதணும் எண்டு வந்து இருக்கன், காரணம் பாத்தா எத்தனையோ விஷயம் யாரிட்டையாவது சொல்லணும் எண்டு தோணும் ஆனா அப்பிடி சொல்லும்போது அவங்க கருத்துக்கள் எங்க என் முடிவுகளில செல்வாக்கு செலுத்திடுமோ எண்ட பயம் எப்பயுமே இருக்கும். அப்பிடி சொல்லாம சொல்லாம சேர்த்த விடயங்கள் இப்போ சேர்ந்து ஒரு பெரிய பூதமா முன்னுக்கு நிக்குது, அது தான் யாருமே வாசிக்காட்டியும் இங்க சொல்லுவம், எண்டு வந்து இருக்கன், பாப்பம்...