Wednesday, 24 April 2013

// // Leave a Comment

பட்டுக்கோட்டை பிரபாகரன்

பட்டுக்கோட்டை பிரபாகரன் சிறந்த எழுத்தாளர் என்று நினைக்கிறேன். இவரது ஆதர்சம் ஜேம்ஸ் ஹாட்லி சேஸாக இருக்க வேண்டும். அவரைப் போலவே த்ரில்லர்கள் எழுத முயற்சிக்கிறார். சில புத்தகங்களை படிக்கும் வாய்ப்பு சமீபத்தில் கிடைத்தது. பரத்-சுசீலாஎன்று ஒரு ஜோடி துப்பறிகிறது. சரி படித்துத்தான் பார்ப்போமே என்று படித்தால்: என்னைக் காணவில்லை: கல்கி யில் தொடர்கதையாக வந்திருக்கிறது. டைம் பாஸ் த்ரில்லர். இரண்டாவது கல்யாணம் செய்துகொள்ளும் பணக்கார...
Read More

Sunday, 21 April 2013

// // Leave a Comment

மரண புதிர்

ஒரு காட்டில் உள்ள மரத்தில், உங்களை ஒரு கயிற்றில் கட்டி தொங்க விட்ருகாங்க. அந்த கயிறை ஒரு மெழுகுவர்த்தி எரித்து கொண்டிரிக்கிறது. கீழே,நீங்க எப்ப கீழே விழபோறிங்கன்னு ஒரு சிங்கம் வேற வைடிங்க்ல இருக்கு. இந்த சூழ்நிலைல எப்படி நீங்க தப்பிபீங்க??? விடை கீழே.... . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .. . . . . . . . . . நீங்க ஹாப்பி பெர்த்டே பாடிநீங்கனா சிங்கம் ஓடி போய் மெழுகுவர்த்தியை அணைச்சிடும்........
Read More

Sunday, 14 April 2013

// // Leave a Comment

நான் கமல் ரசிகன்

 காய்த்த மரமே கல்லடி படும் என்பது நடிகர் கமல்ஹாசனுக்கு மிகவும் பொருந்தும். தமிழகத்தில் அதிகம் விமர்சிக்கப்பட்ட/ விமர்சிக்கப்படும் நடிகர் என்றால் அது இவராகத்தான் இருக்கும். தனிப்பட்ட வாழ்க்கையில் ஆரம்பித்து, சினிமா வாழ்க்கை, அவர் எடுக்கப்படும் சினிமா, அதில் வரும் கருத்துகள் என்று விமர்சனம் செய்யப்படாதவையே இல்லை எனலாம். ஒரு வேளை கமலை விமர்சிப்பதில் ஒவ்வொருவருக்கும் ஒரு வித பெருமை வந்துவிடுகிறதோ? எவ்வளவு தான் கமல் விமர்சிக்கப்பட்டாலும்,...
Read More

Sunday, 7 April 2013

// // 1 comment

பேர் க்ரில்ஸ்(BG)

'பேர் க்ரில்ஸ்' (Bear Grylls).. இந்தப் பெயரை உங்களுக்கு தெரியாது என்றா ஒரு சிறந்த TV showவை நீங்க miss பண்ணிட்டிங்க அதுதாங்க Man Vs Wild. ரசிகனாக இருப்பது உண்மையில் ஒரு அதீத ரசனை. பல்துறை கலைஞர்களுக்கு, படைப்பாளிகளுக்கு, விளையாட்டு வீரர்களுக்கு, வரலாற்று நாயகர்களுக்கு.. சமயங்களில் தலைவர்களுக்கும் கூட ரசிகனாக இருக்கிறோம். குறைந்தது யாரொருவரையேனும் ரசிக்காமல் யாரும் இருக்கமுடியாது. ரசித்தலுக்குரிய நபர் எப்படி நம்மிலிருந்து வேறுபடுகிறார்...
Read More

Tuesday, 2 April 2013

// // Leave a Comment

டின் டின்(ஆரம்பம்)

எனது கல்லுரியில் (அதுதாங்க jaffna hindu college) 7ம்ஆண்டு படிக்கிற காலம்..குமாரசுவாமிமண்டபத்தில் முன்னால் நிலத்தி உட்கார்ந்தபடி அனல் பறக்கும் விவாதங்களிற்குகைதட்டி குதூகலித்திருந்தகாலம்.(எவண்டா அது பாடம் கடத்த காயாளும் உபாயங்களில் ஒன்றாகவே இவற்றிலெல்லாம்  நமக்கு நாட்டம் வந்தது எண்டுஅரசாங்க ரகசியங்களைப் போட்டு உடைப்பது..) நாம தான் ஆங்கிலக் கதைப்புத்தகங்களின்ர பக்கமே தலை வைச்சுப்படுக்கிறதேயில்லையே..ஆனாலும் நம்ம பசங்க சிலபேர் கலர்கலராய் படங்களோடநம்ம முகமூடி மாயாவி போல புத்தகம் வாசிக்கிறத கண்டபோது...
Read More